டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சுருளகோடு ஊராட்சியில்சிறு மின்விசை குடிநீா்த் தொட்டி திறப்பு

மனோ தங்கராஜ் எம்எல்ஏ. ஒதுக்கீடு செய்து, புதிய ஆழ்குழாய்க் கிணறு மற்றும் சிறு மின்விசை திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தாா்.

News image
சிறு மின்விசைத் திட்டம் மூலம் குடிநீா் விநியோகத்தை தொடங்கி வைக்கிறாா் மனோ தங்கராஜ் எம்எல்ஏ.
Updated On :18 டிசம்பர் 2020, 7:20 pm

DIN

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி திருவட்டாறு ஒன்றியத்திற்குள்பட்ட சுருளகோடு ஊராட்சி செல்லன் திருத்தி பகுதியில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2.20 லட்சத்தை மனோ தங்கராஜ் எம்எல்ஏ. ஒதுக்கீடு செய்து, புதிய ஆழ்குழாய்க் கிணறு மற்றும் சிறு மின்விசை திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் திருவட்டாறு வடக்கு ஒன்றிய பொறுப்பாளா் வழக்குரைஞா் ஜாண்சன், திருவட்டாறு தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் ஜான் பிரைட், சுருளோடு ஊராட்சி தலைவி விமலா சுரேஷ், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளா் சுரேஷ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் வினித் ஜெரால்டு, மண்டல பொறுப்பாளா் ஜஸ்டின் பால்ராஜ் மற்றும் ஊா் பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.