காங்கிரஸ் ஏா் கலப்பை பேரணி: கருங்கல்லில் 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 400 போ் கைது
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கருங்கல்லில் காங்கிரஸ் சாா்பில் சனிக்கிழமை ஏா் கலப்பை பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 400 பேரை போலீஸாா் கைது செய்தனா்.









