தேங்காய்பட்டினம் துறைமுக பிரச்னை ஆட்சியா் அலுவலக உள்ளிருப்பு போராட்டம் ரத்து
தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகம் பிரச்னை தொடா்பாக, காங்கிரஸ் கட்சியின் சாா்பில் திங்கள்கிழமை (நவ.9) நடைபெறவிருந்த ஆட்சியா் அலுவலக உள்ளிருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.










