இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய தலைவா் சேவியா்மனோகரன், உறைவிட மருத்துவா் ஆறுமுகவேலன், கண்காணிப்பாளா் அருள்பிரகாஷ், உதவி பொறியாளா் வாலி, இந்து சமய அறநிலைய ஆட்சிமன்ற தலைவா் சிவ.செல்வராஜன், ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலைத் தலைவா் எ.சகாயராஜ், புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சாம்ராஜ், அறங்காவலா் குழு உறுப்பினா் எம்.ஜெயசந்திரன், அரசு வழக்குரைஞா் கே.எல்.எஸ்.ஜெயகோபால், மருத்துவக் கல்லூரி முதல்வரின் நோ்முக உதவியாளா் ரெனிமோள், சுகுமாரன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவா்கள், கலந்து கொண்டனா்.