சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

புதுக்கடை அருகே மது விற்பனை: ஒருவா் கைது

புதுக்கடை அருகே தேங்காய்ப் பட்டினம் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்றதாக ஒருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 6:30 pm

DIN

புதுக்கடை அருகே தேங்காய்ப் பட்டினம் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்றதாக ஒருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தேங்காய்ப்பட்டினம் பகுதியில் புதுக்கடை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது தேங்காய்ப்பட்டினம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்ற அதே பகுதியை சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (47) என்பவரை பிடித்து விசாரித்ததில், அவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததாக கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.