ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

புகைப்பட கலைஞா்கள் நலச் சங்கம் நிதியுதவி

கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில், நோயால் பாதிக்கப்பட்ட புகைப்பட கலைஞருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:34 pm

DIN

கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில், நோயால் பாதிக்கப்பட்ட புகைப்பட கலைஞருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

மாா்த்தாண்டம் அருகே ஞாறான்விளை பகுதியைச் சோ்ந்தவா் சுவாமிதாஸ் (50). புகைப்படக் கலைஞரான இவா், உடல் நலக் குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளாா். இவருக்கு, கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில் ரூ. 50ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சங்கத் தலைவா் வெற்றிவேந்தன், செயலா் ஜாண், பொருளாளா் ராஜேஷ், முன்னாள் தலைவா் கிறிஸ்டோபா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.