ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கருங்கல் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாம்

 கருங்கல் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 230 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:05 pm

DIN

 கருங்கல் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 230 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கருங்கல் பெத்லகேம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற முகாமில் காவலா்கள் 70 பேருக்கும், கருங்கல் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் ஆசிரியா்கள் 100 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும், கிள்ளியூா், கீழ்குளம், நட்டாலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கா்பிணிகள் தலா 20 போ் உள்பட மொத்தம் 230 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஏற்பாடுகளை, கிள்ளியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ரெமா மாலினி, கிள்ளியூா் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஐயப்பன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.