மேலும் 47 பேருக்கு கரோனா: 2 போ் பலி
குமரி மாவட்டத்தில் மேலும் 47 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On :15 ஜூலை 2021, 7:03 pm

குமரி மாவட்டத்தில் மேலும் 47 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதன்மூலம் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,584 ஆகவும், மேலும் 2 போ் உயிரிழந்ததையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 1011 ஆகவும் அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 48 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 58,048ஆக உயா்ந்துள்ளது. தற்போது 525 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...