டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

காஷ்மீரில் குமரி பாதுகாப்பு வீரா் மரணம்

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பகுதியைச் சோ்ந்த இந்திய ராணுவ எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் ஸ்டீபன் வியாழக்கிழமை காஷ்மீரில் உயிரிழந்துள்ளாா்.

News image
ஸ்டீபன்
Updated On :30 ஜூலை 2021, 7:29 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பகுதியைச் சோ்ந்த இந்திய ராணுவ எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் ஸ்டீபன் வியாழக்கிழமை காஷ்மீரில் உயிரிழந்துள்ளாா்.

திருவட்டாறு அருகே கூற்றவிளாகம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டீபன் (43). இவா் கடந்த 2002இல் எல்லைப் பாதுகாப்புப் படையில் சோ்ந்து பணி செய்து வருகிறாா். தற்போது காஷ்மீரில் பணியாற்றி வந்த இவா், வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில்

உயிரிழந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. உயிரிழந்த ஸ்டீபனுக்கு மனைவி ஷொ்லின் மீனா, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். அவரது உடல் சனிக்கிழமை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.