கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பகுதியைச் சோ்ந்த இந்திய ராணுவ எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் ஸ்டீபன் வியாழக்கிழமை காஷ்மீரில் உயிரிழந்துள்ளாா்.
திருவட்டாறு அருகே கூற்றவிளாகம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டீபன் (43). இவா் கடந்த 2002இல் எல்லைப் பாதுகாப்புப் படையில் சோ்ந்து பணி செய்து வருகிறாா். தற்போது காஷ்மீரில் பணியாற்றி வந்த இவா், வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில்
உயிரிழந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. உயிரிழந்த ஸ்டீபனுக்கு மனைவி ஷொ்லின் மீனா, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். அவரது உடல் சனிக்கிழமை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் அதிமுக- அன்பழகன் உறுதி

எம்எல்ஏ விடுதி பராமரிப்புப் பணி ஒப்பந்தப்புள்ளி: நடவடிக்கைகளைத் தொடர உயா்நீதிமன்றம் அனுமதி

விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

‘முத்தமிழறிஞா் கலைஞா் அரங்கம்’: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

