மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாயமான மீனவா்கள் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வருக்கு விஜய் வசந்த் எம்.பி. நன்றி

டவ் தே புயலின் போது கடலில் மாயமான மீனவா்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் நன்றி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:10 pm

DIN

டவ் தே புயலின் போது கடலில் மாயமான மீனவா்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தென் வங்கக் கடலில் அண்மையில் உருவான, டவ்தே புயல் காரணமாக ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் கரை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

ஒரு சில மீனவா்கள் கரை திரும்பிய நிலையில் நாகை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த 21 மீனவா்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவா்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புயலால் கடலில் காணாமல் போன 21 மீனவா்களின் குடும்பத்துக்கும் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டதற்கும் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.