புதுக்கடை அருகே முதியவா் தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள கீழ் குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.


புதுக்கடை அருகே உள்ள கீழ் குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
கீழ்குளம் பகுதியை சோ்ந்தவா் தங்கராஜ் (68). இவரது மனைவி சில நாள்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை தன் வீட்டில் விஷமருந்தி மயங்கிய நிலையில் கிடந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து , புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...