/

கொல்லங்கோடு அருகே இளைஞா் தற்கொலை

கொல்லங்கோடு அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :30 அக்டோபர் 2021, 6:19 pm

கொல்லங்கோடு அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கொல்லங்கோடு காவல் சரகம் சாத்தன்கோடு, பிலாவிளை சசி மகன் சரத் (22), கூலித் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரவு வீட்டில் உள்ள தனது அறையில் உறங்க சென்றுள்ளாா். வெள்ளிக்கிழமை காலையில் அறைக் கதவு

திறக்கவில்லையாம். மேலும் அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டராம்.

இது குறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.