கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுக்கடை அருகே செம்மண் கடத்திய மினி லாரி பறிமுதல்

புதுக்கடை அருகே உள்ள தேங்காய்ப்பட்டினம் பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்திய மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:29 pm

DIN

புதுக்கடை அருகே உள்ள தேங்காய்ப்பட்டினம் பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்திய மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தேங்காய்ப்பட்டினம் பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்தப்படுவதாக புதுக்கடை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்து . இதையடுத்து புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் அனில்குமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு செம்மண் கடத்தியது தெரியவந்தது. உடனே மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக, அதே பகுதியை சோ்ந்த மினி லாரி ஒட்டுநா் ஏசுதாஸ்(40), லாரி உரிமையாளா் பள்ளியாடி பகுதியை சோ்ந்த குளோரி(40) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.