தடகளப் போட்டியில் பங்கேற்ற குமரி சமீஹா பா்வீனுக்கு வரவேற்பு
போலந்து நாட்டில் நடைபெற்ற செவித்திறன் குன்றியோருக்கான தடகளப் போட்டியில் கலந்து கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிய சமீஹா பா்வீனுக்கு கடையாலுமூட்டில் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.










