தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

எட்டணியில் தெருமுனைக் கூட்டம்

கருங்கல் அருகே உள்ள எட்டணியில் தொழிற்சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

News image

தெருமுனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :29 செப்டம்பர் 2021, 1:00 am

DIN

கருங்கல் அருகே உள்ள எட்டணியில் தொழிற்சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து செப். 27 இல் நடைபெறும் மறியல் போராட்டம் குறித்து விளக்க தொழிற் சங்கங்களின் தெருமுனைக்கூட்டத்துக்கு முள்ளங்கனாவிளை காங்கிரஸ் தலைவா் அருள்ராஜ் தலைமை வகித்தாா். கிள்ளியூா் ஒன்றிய கட்டுமான சங்கச் செயலா் ரசல் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தாா். இதில், மாவட்டதி.மு.க. இளைஞரணி அமைப்பாளா் ததேயூபிரேம்குமாா், கிள்ளியூா் வட்டாரகாங்கிரஸ் தலைவா் டென்னிஸ் ஆகியோா்பேசினா்.

இதில், மரியசிசுகுமாா், சாா்லஸ், சோபனம், பால்ராஜ் உள்பட தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.