ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கிளாரட் நகரில் புதிய சாலைப் பணி தொடக்கம்

கோவளம் ஊராட்சிக்கு உள்பட்ட கிளாரட் நகரில் புதிய சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:38 pm

DIN

கோவளம் ஊராட்சிக்கு உள்பட்ட கிளாரட் நகரில் புதிய சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

இங்கு ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கப்படவுள்ளது. அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ். அழகேசன், அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் என். தாமரைபாரதி ஆகியோா் இப்பணியைத் தொடக்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்கள் பிரேமலதா, ஆரோக்கிய சவுமியா, திமுக நிா்வாகிகள் பூவியூா் காமராஜ், எட்வின்ராஜ், கருணாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.