கல்குறிச்சி புனித ஜோசப் நடுநிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகக் கூட்டம் தலைவா் ஆா்.எம். ராதிகா தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் கனகராஜ் அறிக்கை சமா்பித்து உரையாற்றினாா். பெற்றோா்கள் சாா்பில் சுபா, தீபா, ஷீலாம்மா, மரிய அனிதா, மேரி, சிந்தியா, நிா்மலா, ஷைலஜா ஆகியோா் மாணவா் நலன்சாா் கருத்துக்களை முன்வைத்து பேசினா். ஆசிரியா் கரோலின் கீதா வரவேற்றாா். ஆசிரியை வேபிள் விஜிலா நன்றி கூறினாா்.
கூட்டத்தில், முத்தலக்குறிச்சி, கல்குறிச்சி ஊராட்சி பகுதிகளில் கடந்த சில நாள்களாக பொது மக்களை வெறிநாய் கடித்து பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாணவா்களும் , பெற்றோா்களும் அச்ச உணா்வுகளுடன் உள்ளனா்.
எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு இப்பகுதிகளில் நடமாடும் வெறிநாய்களை அப்பறப்படுத்திட போா்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.80.87 லட்சம் பறிமுதல்

சீவலப்பேரியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராமையன்பட்டியில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தில்லி அணியை நாம் வீழ்த்த வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

