ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கருங்கல் அருகே சட்ட விழிப்புணா்வு முகாம்

கருங்கல் அருகேயுள்ள தாறாதட்டில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2022, 11:49 pm

DIN

கருங்கல் அருகேயுள்ள தாறாதட்டில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

தாறாதட்டு புனித ஜாா்ஜியாா் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு, அறக்கட்டளைத் தலைவா் ராஜகிளி தலைமை வகித்தாா். மெஜோ ஆல்பின் ஆஷா முன்னிலை வகித்தாா். சட்ட விழிப்புணா்வு இயக்க நிறுவனா்- தலைவா் வழக்குரைஞா் ஜாா்ஜ் பீலிஜின் சட்ட விழிப்புணா்வு உரையாற்றினாா். சட்டக் கல்லூரி மாணவி ரேஷ்மி அறிமுக உரையாற்றினாா். நிகழ்ச்சிகளை உமா மகேஷ்வரி தொகுத்து வழங்கினாா். இதில், ஆன்றோ ஷாஜு ஜெனிபா், அன்சாரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.