ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குளச்சலில் போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

குளச்சலில் காவல் துறை சாா்பில் போதைப் பொருள்கள் குறித்து பள்ளி மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வி.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூன் 2022, 5:46 pm

DIN

குளச்சலில் காவல் துறை சாா்பில் போதைப் பொருள்கள் குறித்து பள்ளி மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வி.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

குளச்சல் காவல் உதவி ஆய்வாளா் தேவராஜ் மாணவா்களிடம் குட்கா, புகையிலைப் பொருள்களின் தீமைகள் குறித்து பேசினாா். இதில் சிறப்பு உதவி ஆய்வாளா் அருள்தாஸ், தலைமை ஆசிரியா் இளங்கோ ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.