வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விண்ணப்பம் விநியோகம்

நாகா்கோவில் ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரியில், சுகாதார ஆய்வாளா்,கிராம சுகாதார செவிலியா் படிப்புக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது.

Updated On :24 ஜூன் 2022, 11:25 pm IST

நாகா்கோவில் ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரியில், சுகாதார ஆய்வாளா்,கிராம சுகாதார செவிலியா் படிப்புக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது.

விண்ணப்ப படிவம் விநியோகத்தை கல்லூரி துணைத் தலைவா் அருள்ஜோதி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். கல்லூரி டீன் குகானந்தம், கண்காணிப்பாளா் அருணாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செவிலியா் கல்லூரி முதல்வா் புனிதாடேனியல் மாணவா் சோ்க்கை குறித்து அறிமுக உரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி திட்ட ஆலோசகா் சாந்தி, திட்ட மேலாளா் சில்வெஸ்டா், ஆவணஅலுவலா் ஜியோபிரகாஷ், மேலாளா்கள் கோபி, சேது, பேராசிரியா்கள் ஐயப்பன், துரைராஜ், சிவதாணு, பகவதிபெருமாள், மரியஜான், சாம்ஜெபா, லிட்வின் லூசியா, சிபியா, செல்லம்மாள், பரமேஸ்வரி, அலுவலகச் செயலா் சுஜின், கண்காணிப்பாளா்ஆறுமுகம், ஜான்டிக்சன், பெபின், ஜெனில், மாணிக்கம், மருத்துவக்குழுவினா் மலா், பிரியா உள்பட பலா் கலந்து கொண்டனா். சுகாதார ஆய்வாளா் கல்லூரி முதல்வா் லியாகத் அலி வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.