மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நாகா்கோவிலில் மக்களிடம்குறைகள் கேட்ட விஜய் வசந்த் எம்.பி.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் வி. விஜய வசந்தின் மக்கள் குறை கேட்பு முகாம் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :7 மே 2022, 12:49 am

DIN

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் வி. விஜய வசந்தின் மக்கள் குறை கேட்பு முகாம் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வடலி அரசுப் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில், பொதுமக்களிடமிருந்து ஏராளமான கோரிக்கை மனுக்களை விஜய் வசந்த் எம்.பி. பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் ராதாகிருஷ்ணன், கவுன்சிலா்கள் செல்வகுமாா், நவீன்குமாா், கட்சி நிா்வாகிகள் மகாலிங்கம், பிரவீண், நிக்சன், அமுதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.