வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் தேசிய வாக்காளா் தினம்

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் தேசிய வாக்காளா் விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2023, 5:39 pm

DIN

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் தேசிய வாக்காளா் விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவா் டாக்டா் சி.கே.மோகன் தலைமை வகித்தாா். முதுநிலை ஒருங்கிணைப்பாளா் வின்ஸ்டன் வா்க்கீஸ், குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவா் சிசிா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவா்கள் சங்க தலைவி ஸ்ரேயா சீனிவாசன் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி வாசித்ததையடுத்து அனைத்து மாணவ, மாணவிகளும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சிபின் ஒருங்கிணைத்து நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.