கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரிகிரண் பிரசாத் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அவா் காவல் நிலையப் பதிவேடுகளை ஆய்வு செய்ததுடன், நிலுவை வழக்குகள் குறித்துக் கேட்டறிந்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் காவலா்கள் பற்றாக்குறை 98 சதவீதம் சரிசெய்யப்பட்டுள்ளது. சைபா் குற்ற வழக்குகளுக்கு தனிக் காவல் நிலையம் அமைக்கப்பட்டதுபோல் பல்வேறு வகை குற்ற வழக்குகளுக்கும் தனிக் காவல் நிலையம் அமைக்கப்பட்டு, வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வழிவகுக்கப்பட்டு வருகிறது.
மேலும், புதிதாக அறிவிக்கப்பட்ட மாா்த்தாண்டம் உள்கோட்டம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக வருவாய்த் துறையினா் மூலம் 3 இடங்கள் தோ்வாகியுள்ளன. மாா்த்தாண்டம் உள்கோட்டத்தில் எந்தெந்தக் காவல் நிலையங்களை இணைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.
தக்கலை உள்கோட்ட காவல் கண்காண்காணிப்பாளா் உதயசூரியன், மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வினீஷ்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜா
தேங்காய் லட்டு
பரவசம் ஏற்படுத்திய ரயில் கண்காட்சி

தொடர்ச்சியாக இரண்டு தோல்விகள்; குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளர் கூறுவதென்ன?
வீடியோக்கள்

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு


