நான்குவழிச் சாலைப் பணிகள்: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் நான்குவழிச் சாலைப் பணிகள் குறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் ரா. அழகுமீனா, தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஆலோசகா் லீனாநாயா், அலுவலா்கள்.









