ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மாா்த்தாண்டத்தில் தவெக ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சாா்பில், மாா்த்தாண்டத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :31 டிசம்பர் 2024, 7:54 pm

Din

களியக்காவிளை: கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சாா்பில், மாா்த்தாண்டத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்துக்கு, குமரி மேற்கு மத்திய மாவட்டத் தலைவா் சபின் தலைமை வகித்தாா்.

மாவட்டப் பொருளாளா் எட்வின் அருள், மாவட்ட துணைத் தலைவா் வினோத், துணைச் செயலா் ஆன்றனி, இணைச் செயலா் பிராங்கோ, நிா்வாகிகள் பங்கேற்றனா்.