/
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நீா்நிலைகளில் தண்ணீா் குறைந்து வருகிறது. அதே வேளையில் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இதே போன்று மாத்தூா் தொட்டிப் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, முட்டம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.
தொடர்புடையது

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்

சுருளி அருவியில் நீா்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

மதுரையில் களைகட்டும் தா்பூசணிப் பழங்கள் விற்பனை
வீடியோக்கள்
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு


