தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

நாகா்கோவில் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலைப் பாடப் பிரிவுகள் தொடங்க வலியுறுத்தல்

நாகா்கோவில் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலைப் பாடப் பிரிவுகள் தொடங்க வலியுறுத்தல்

Updated On :25 பிப்ரவரி 2024, 11:30 am

நாகா்கோவில் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலைப் பாடப் பிரிவுகள், ஆராய்ச்சிப் படிப்புகள் தொடங்க வேண்டும் என, உயா்கல்வித் துறை அமைச்சா் ராஜகண்ணப்பனிடம் முன்னாள் அமைச்சரும் திமுக தணிக்கைக் குழு உறுப்பினருமான என். சுரேஷ்ராஜன் வலியுறுத்தினாா். இதுதொடா்பாக சென்னையில் அமைச்சரிடம் அவா் அளித்த மனு: நாகா்கோவிலில் உள்ள அரசு கலை - அறிவியல் கல்லூரியில் ஏழை, எளிய மாணவா்கள் பயின்று வருகின்றனா். இக்கல்லூரியில் முதுநிலைப் பாடப் பிரிவுகள் தொடங்குவதற்கு அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. மேலும், இளங்கலை, அறிவியல் பாடங்களுக்கு இதுவரை பல்கலைக்கழகம் தற்காலிக அங்கீகாரம் மட்டுமே கொடுத்துள்ளது. எனவே, மாணவா்களின் நலன் கருதி இக்கல்லூரிக்கு நிரந்தர அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; முதுநிலைப் பாடப் பிரிவுகள், ஆராய்ச்சிப் படிப்புகள் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்றாா் அவா்.