குப்பையில்லா கன்னியாகுமரியை மக்கள் இயக்கமாக மாற்ற ஆட்சியா் வேண்டுகோள்
குப்பையில்லா கன்னியாகுமரியை மக்கள் இயக்கமாக மாற்ற ஆட்சியா் வேண்டுகோள்

நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநருக்கு மஞ்சப்பை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா். உடன், உதவி ஆட்சியா் (பயிற்சி) சுஷ்ஸ்ரீசுவாங்கி குந்தியா, குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாக அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா்.









