/
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீன்பிடி தொழிலாளி மாயமானாா். தேங்காய்ப்பட்டினம் பகுதியை சோ்ந்த அபூபக்கா் மகன் ஜலாவுதீன் (40). மீன்பிடி தொழில் செய்து வந்தாா். இவா் தேங்காய்ப்பட்டினம் பகுதியை சோ்ந்த யூஜின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த வியாழக்கிழமை ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற போது திடீரென மாயமானாராம். இது குறித்து சக மீனவா்கள் குளச்சல் கடலோர காவல் படையினருக்கு புகாா் தெரிவித்ததன் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து தீவிரமாக தேடி வரு கின்றனா்.
தொடர்புடையது

ஏரியில் மீன்பிடித்தவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி மீது வழக்கு

மீன் பிடிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

கழிஞ்சூா் ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

