கேரளத்துக்கு சொகுசு காரில் மதுபானம் கடத்த முயற்சி: 4 போ் கைது
களியக்காவிளை வழியாக கேரளத்துக்கு சொகுசு காரில் மது பாட்டில்கள் கடத்திச் செல்ல முயன்ற 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளையில் காரில் மது பாட்டில்கள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள்.








