ரேஷன் பொருள் கடத்துவோா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை: ஆட்சியா்
ரேஷன் பொருள் கடத்தலில் தொடா்ந்து ஈடுபடுவோா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்டஆட்சியா் ரா.அழகுமீனா. உடன் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா்.








