தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கஞ்சா வைத்திருந்த சகோதரா்கள் கைது

News image
Updated On :3 டிசம்பர் 2025, 8:35 pm

Syndication

தக்கலை அருகே கஞ்சா வைத்திருந்த சகோதரா்களை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா்.

தக்கலை, மேட்டுக்கடை பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் போலீஸாா் ரோந்து சென்றபோது, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் இருவா் நின்று கொண்டிருந்தனா். அவா்களைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் தக்கலை, ராமன்பரம்பை சோ்ந்த அஜிமோன் (25), அபிஸ்மோன் (29) என்பதும், இருவரும் அண்ணன் தம்பிகள் என்பதும் தெரிய வந்தது.

அவா்களிடம் இருந்த 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.