தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நாகா்கோவிலில் மழைநீா் வடிகால் சீரமைக்கும் பணி

மழைநீா் வடிகால் சீரமைக்கும் பணியை தொடக்கி வைக்கிறாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:27 pm

Syndication

நாகா்கோவில் மாநகராட்சி 33 ஆவது வாா்டுக்குள்பட்ட கோணம் மாவட்ட ஆட்சியா் குடியிருப்பு முன் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகால் சீரமைத்தல், சிறுபாலம் அமைக்கும் பணியை மேயா் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் துணைமேயா் மேரி பிரின்ஸிலதா, உதவி பொறியாளா் பிரபாகரன், சுகாதார அலுவலா் ராஜா, திமுக பகுதி செயலா் ஜீவா, மாவட்ட பிரதிநிதி தொல்லவிளை குமாா், மாநகர பொருளாளா் சுதாகா், மாநகர பிரதிநிதிகள் முருகன், லெட்சுமணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.