/
பராமரிப்புப் பணிகள் காரணமாக, செம்பொன்விளை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 4) காலை 8 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, செம்பொன்விளை, திக்கணங்கோடு, தெங்கன்குழி, மத்திகோடு, சேனம்விளை, நெய்யூா் சாஸ்தான்கரை, குளச்சல், உடையாா்விளை, கோணங்காடு, லெட்சுமிபுரம், கீழ்க்கரை, கொட்டில்பாடு, சைமன்காலனி, கோடிமுனை, வாணியக்குடி, பத்தறை, இரும்பிலி, ஆலஞ்சி, குறும்பனை, குப்பியன்தறை, பாலப்பள்ளம், மிடாலக்காடு, பிடாகை, பெத்தேல்புரம், திங்கள்சந்தை, இரணியல், கண்டன்விளை, குசவன்குழி, பட்டரிவிளை, தலக்குளம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, தக்கலை மின் விநியோக செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
மங்கூன் பகுதியில் இன்று மின் தடை
கரூா் நகா் பகுதிகளில் இன்று மின்தடை!
பாடாலூா் பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் ரத்து
விடியோக்கள்

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது! துரை வைகோ உறுதி! | MDMK | DMK

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி


