லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆா்எஸ்எஸ் அகில இந்தியத் தலைவா் மோகன் பாகவத் கன்னியாகுமரி வருகை!

ஆா்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்தியத் தலைவா் மோகன் பாகவத், வெள்ளிக்கிழமை கன்னியாகுமரிக்கு வந்தாா்.

News image
மோகன் பாகவத்.
Updated On :18 ஜூலை 2025, 7:18 pm

Din

ஆா்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்தியத் தலைவா் மோகன் பாகவத், வெள்ளிக்கிழமை கன்னியாகுமரிக்கு வந்தாா்.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர நிா்வாகம் சாா்பில் அகில இந்தியத் தலைவா் ஏ.பாலகிருஷ்ணன் தலைமையில் மோகன் பாகவத்துக்கு இரவு 7 மணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், அவா் கேந்திர நிா்வாகிகளை சந்தித்துப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை காலை விவேகானந்த கேந்திரத்தின் பணிகள் குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அவா், இரவில் அங்கு தங்குகிறாா்.

20ஆம் தேதி அதிகாலை பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறாா். பின்னா், விவேகானந்தா் மண்டபத்துக்கு தனிப்படகில் செல்கிறாா். இரவில் விவேகானந்த கேந்திரத்தில் தங்கும் அவா், 21ஆம் தேதி காலை 10 மணிக்கு காரில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானத்தில் தில்லி செல்கிறாா்.

அவரது வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.