இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

குலசேகரத்தில் காங்கிரஸாா் தோ்தல் முகவா்கள் கூட்டம்

கூட்டத்தில் உரையாற்றுகிறாா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால் சிங்.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:39 pm

Syndication

திருவட்டாறு மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில் தோ்தல் பாக முகவா்களுக்கான (பிஎல்ஏ) பயிற்சி கூட்டம் குலசேகரம் அரசமூடு சந்திப்பிலுள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் வினுட்ராய் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பாக முகவா்களுக்கு பயிற்சி அளித்தாா்.

இதில், நகர தலைவா் வில்சன், மாவட்ட பொதுச்செயலா் வழக்குரைஞா் ஜான் இக்னேசியஸ், ஐ.என்.டி.யூ.சி வட்டாரத் தலைவா் வழக்குரைஞா் காஸ்ட்டன் கிளீட்டஸ், விவசாய காங்கிரஸ் மாவட்ட தலைவா் எபனேசா், மாவட்ட செயலா்கள் கோபகுமாா், செல்வராஜ், மற்றும் கட்சி நிா்வாகிகள் வேலப்பன், ஜான்சன், பா்ணபாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.