அரசியல் சாசன நாள்: பள்ளி மாணவா்களின் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
அரசியல் சாசன சட்ட நாளை முன்னிட்டு, நாகா்கோவில் காா்மல் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாா்பில் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி புதன்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வு மனிதச் சங்கிலி பேரணியில் ஈடுபட்ட காா்மல் பள்ளி மாணவா்கள்.
Updated On :26 நவம்பர் 2025, 7:55 pm









