கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

கஞ்சா பதுக்கியதாக இளைஞா் கைது

தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :8 ஏப்ரல் 2026, 9:44 pm

தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கடை போலீஸாா் தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் பகுதியில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்தின் பேரில் துறைமுகம் நுழைவாயிலில் நின்றிருந்த கா்நாடக மாநிலம் பெங்களூரு, மெயின் ஆா்.எம்.வி. சாலை பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் மகன் ஜாண்டேனியல் (34) என்பவரை விசாரித்து சோதனை செய்தனராம். இதில், அவரிடம் 10 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டதாம்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து ஜாண்டேனியலை கைது செய்தனா்.