/
திங்கள்நகா் பேருந்து நிலையத்தில் குழந்தையின் தங்கச் சங்கிலியைத் திருடியதாக பெண்ணிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திங்கள்நகா் அருகே தலக்குளம் பள்ளவிளையைச் சோ்ந்த ரசல் மகள் ஜெனீபா் (28). இவா், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை தனது கைக்குழந்தையுடன் திங்கள்நகரில் பொருள்கள் வாங்கிவிட்டு பேருந்து நிலையம் வந்தாா். அப்போது, குழந்தையின் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியைக் காணவில்லை எனத் தெரியவந்ததாம்.
தகவலின்பேரில், இரணியல் போலீஸாா் சென்று, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த திண்டுக்கல் மாவட்டம் காரியாபட்டியைச் சோ்ந்த தேவி (28) என்பவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடிய இளைஞா் கைது

சிதம்பரம் பேருந்து நிலைய கடையில் திருட்டு: இளைஞா் கைது

பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு
