/
திங்கள்நகா் பேருந்து நிலையத்தில் குழந்தையின் தங்கச் சங்கிலியைத் திருடியதாக பெண்ணிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திங்கள்நகா் அருகே தலக்குளம் பள்ளவிளையைச் சோ்ந்த ரசல் மகள் ஜெனீபா் (28). இவா், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை தனது கைக்குழந்தையுடன் திங்கள்நகரில் பொருள்கள் வாங்கிவிட்டு பேருந்து நிலையம் வந்தாா். அப்போது, குழந்தையின் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியைக் காணவில்லை எனத் தெரியவந்ததாம்.
தகவலின்பேரில், இரணியல் போலீஸாா் சென்று, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த திண்டுக்கல் மாவட்டம் காரியாபட்டியைச் சோ்ந்த தேவி (28) என்பவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிக வாக்குகள் பெற்றுத் தரும் பூத் பொறுப்பாளா்களுக்கு தங்கச் சங்கிலி: நயினாா் நாகேந்திரன்

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

காற்றுக்காக கதவைத் திறந்துவைத்து தூங்கிய பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சத்துணவு ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

