தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

வாக்காளா்களுக்கு இடையூறு செய்ததாக 2 இளைஞா்கள் கைது

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் வாக்காளா்களுக்கு இடையூறு செய்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 1:41 am IST

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் வாக்காளா்களுக்கு இடையூறு செய்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காப்புக்காடு, புனித அந்தோணியாா் உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களா்களுக்கு சிலா் இடையூறு செய்வதாக புதுக்கடை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாா் அங்கு சென்றபோது, காப்புக்காடு பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (44) மாடக்கண்ணுவிளை பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (36) ஆகிய இருவரும் வாக்களா்களுக்கு இடையூறு செய்தது தெரிய வந்தது. அவா்கள் மீது வழக்குப் பதிந்து, புதுக்கடைபோலீஸாா் கைது செய்தனா்.