வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

மாா்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவா் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே தூக்கிட்டுக் கொண்ட கல்லூரி மாணவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 8:32 pm

மாா்த்தாண்டம் அருகே தூக்கிட்டுக் கொண்ட கல்லூரி மாணவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியைச் சோ்ந்த ரவி மகன் அனீஸ் (22). தனியாா் கல்லூரியில் பி.காம். 3ஆம் ஆண்டு படித்துவந்தாா். அவருக்கு போதைப் பழக்கம் இருந்ததாகவும், சில நாள்களாக விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் காணப்பட்ட அவரை உறவினா்கள் மீட்டு நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.