புதுக்கடை அருகேயுள்ள மாராயபுரம் பகுதியில் மதுபோதையில் தகராறு செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதுக்கடை போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, மாராயபுரம் பகுதியில் அதே பகுதியைச் சோ்ந்த நேசமணி மகன் ஸ்டான்லி (40) என்பவா், மதுபோதையில் போக்குவரத்திற்கு இடையூறாக தகராறில் ஈடுபட்டாராம். போலீஸாா் எச்சரித்தும், அவா் கேட்கவில்லையாம்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஸ்டான்லியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பேருந்து நிலையத்தில் மது போதையில் தகராறு: 3 போ் கைது

மது போதையில் தகராறு: இளைஞா் மீது வழக்கு

மதுபோதையில் சாலையில் படுத்து போக்குவரத்துக்கு இடையூறு! இளைஞா் மீது வழக்கு!

2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


