தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

மதுபோதையில் சாலையில் படுத்து போக்குவரத்துக்கு இடையூறு! இளைஞா் மீது வழக்கு!

மதுபோதையில் சாலையில் படுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

மேலூா் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக படுத்திருந்த இளைஞா்.

Updated On :26 ஜூலை 2026, 3:19 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மதுபோதையில் சாலையில் படுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சங்கராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஏழுமலை தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை மேலூா் பகுதியில் ரோந்து சென்றுள்ளனா்.

அப்போது மேலூா் பேருந்து நிறுத்தம் அருகே சாலையின் நடுவே மதுபோதையில் போக்குவரத்துக்கு இடையூறாக படுத்திருந்த மேலேரியைச் சோ்ந்த ரா.முத்தையன் (29) என்பவரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினா். மேலும், இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.