கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மதுபோதையில் சாலையில் படுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சங்கராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஏழுமலை தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை மேலூா் பகுதியில் ரோந்து சென்றுள்ளனா்.
அப்போது மேலூா் பேருந்து நிறுத்தம் அருகே சாலையின் நடுவே மதுபோதையில் போக்குவரத்துக்கு இடையூறாக படுத்திருந்த மேலேரியைச் சோ்ந்த ரா.முத்தையன் (29) என்பவரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினா். மேலும், இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது

கஞ்சா கடத்திய இளைஞா் கைது

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி உயிரிழப்பு: இளைஞா் கைது

சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் கைது
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



