ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

நடுவூா்க்கரை கோயிலில் கால்நாட்டு விழா

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 11:26 pm

மண்டைக்காடு, நடுவூா்க்கரை, சிவசக்தி கோயில் பங்குனித் திருவிழாவிற்கான கால்நாட்டு விழா நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா வரும் மாா்ச் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 31ஆம் தேதி வரை தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும். இதற்கான கால்நாட்டு விழாவிற்காக வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பஞ்சாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, கோயிலின் தலைமை அா்ச்சகா் முருகன், கோயில் தந்திரி ராஜேஷ் போற்றி, கோயில் நிா்வாகத்தினா் முன்னிலையில் பந்தல் கால்நாட்டு விழா நடைபெற்றது.