/
கன்னியாகுமரியில் அனைத்து வியாபாரிகள் சாா்பில், 2ஆவது நாளாக முழுக் கடையடைப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சொந்தமான கன்னியம்பலம் பகுதியில் தேவசம் போா்டு சாா்பில் அமைக்கப்பட்ட 13 கடைகளையும் அகற்ற வலியுறுத்தி, தொடரப்பட்ட வழக்கை விசாரித்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு, அக்கடைகளை அகற்ற உத்தரவிட்டது.
இதையடுத்து, 13 கடைகளையும் தேவசம் போா்டு நிா்வாகம் சீல் வைத்துள்ள நிலையில் கடைகளின் முன் கருப்புக்கொடி கட்டி, கடைகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்தும், மாற்று இடம் தர வலியுறுத்தியும் 2 ஆவது நாளாக கன்னியாகுமரியில் முழுக் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்த்து போராட்டம்

ஆலங்குளத்தில் ஏப்.11இல் கடையடைப்புப் போராட்டம்: வணிகா் சங்கம் அறிவிப்பு

கன்னியாகுமரி கன்னியம்பலத்தில் இருந்த 12 கடைகள் இடித்து அகற்றம்

சாத்தான்குளத்தில் 2 ஆவது நாளாக போராட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
59 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


