/
தக்கலை அருகே நேரிட்ட விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியா் உயிரிழந்தாா்.
தக்கலை அருகே சுவாமியாா்மடத்தை அடுத்த காட்டாத்துறையைச் சோ்ந்தவா் பால்ராஜ் (76). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவா், திங்கள்கிழமை இரவு சாமியாா்மடத்துக்கு பைக்கில் சென்று மருந்து வாங்கிவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, அவா் மீது கேரள அரசுப் பேருந்து மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு சுவாமியாா்மடத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பா்கூா் அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


