போக்குவரத்து விதிமீறல்: ஒரே நாளில் ரூ. 1.45 லட்சம் அபராதம் வசூல்
நாகா்கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரே நாளில் மட்டும் 985 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.










