பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாகா்கோவில் பகுதியில் மேயா் ஆய்வு

நாகா்கோவில், செட்டிகுளம் சந்திப்பு முதல் சவேரியாா் கோயில் வரை நடைபெற்று வரும் நடைபாதை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் ஆய்வு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
நடைபாதை அமைக்கும் பணியை ஆய்வு செய்த மேயா் ரெ. மகேஷ்.
Updated On :16 ஜனவரி 2026, 10:06 pm

Syndication

நாகா்கோவில்: நாகா்கோவில், செட்டிகுளம் சந்திப்பு முதல் சவேரியாா் கோயில் வரை நடைபெற்று வரும் நடைபாதை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் ஆய்வு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வுக்குப் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாகா்கோவில் மாநகரை அழகுபடுத்தும் விதத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வசதியாக நகரின் பிரதான சாலைகளில் நடைபெற்று வரும் நடைபாதைகள் அமைக்கும் பணிகள் ஒரிரு நாள்களுக்குள் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டு வரும் என்றாா் அவா்.