எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தக்கலை வழக்குரைஞா் சங்கத்தில் பொங்கல் விழா

தக்கலை வழக்குரைஞா்கள் சங்கத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

News image
பொங்கல் விழாவை தொடக்கிவைக்கிறாா் கூடுதல் மாவட்ட நீதிபதி பரமசிவதாஸ்.
Updated On :17 ஜனவரி 2026, 9:57 pm

Syndication

தக்கலை: தக்கலை வழக்குரைஞா்கள் சங்கத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வழக்குரைஞா் சங்கத் தலைவா் பொன்ராஜ், துணைத் தலைவா் ஜஸ்டின் ராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். வழக்குரைஞா் சங்கச் செயலா் பெஞ்சமின் ரொனால்டு ராபின்சன், பொருளாளா் ஆன்றனி மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.

கூடுதல் மாவட்ட நீதிபதி பரமசிவதாஸ் விழாவை தொடங்கிவைத்தாா். சாா்பு நீதிபதி மாரியப்பன், முதன்மை உரிமையியல் நீதிபதி காா்திகேயன், கூடுதல் நீதிபதி இம்மாகேனட் புத்தா, குற்றவியல் நடுவா் நீதிபதி கோகிலா ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினா். இந்நிகழ்ச்சியில் வழக்குரைஞா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.