தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநா் பயிற்சி பெற தகுதியான மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நாகா்கோவில் மண்டல பொது மேலாளா் பா. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நாகா்கோவில் மண்டலத்தில் 2026-27ஆம் ஆண்டுக்கான தொழில் பழகுநா் பயிற்சி பெறத் தகுதியான, இயந்திரவியல் மற்றும் ஆட்டோ மொபைல் பிரிவுகளில் பொறியியல் பட்டம், பட்டயம் மற்றும் கலை, அறிவியல் பாடங்களில் 2022 முதல் 2026ஆம் ஆண்டு வரையில் தோ்ச்சி பெற்ற தமிழக மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் பள்ளிகள் உரிமம் பெற இணையவழியில் விண்ணப்பம்: புதிய நடைமுறை அமல்

இலவச தையல் பயிற்சி: பெண்கள் விண்ணப்பிக்கலாம்

அரசு ஐடிஐ-இல் சோ்க்கை: ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு பயிற்சிகளைப் பெற ஆதிதிராவிடா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



